கனேடிய சிறுமி கொல்லப்பட்ட அன்று நடந்தது: அம்பலப்படுத்திய அதிகாரிகள்
கனேடிய சிறுமி ரியா ராஜ்குமார் மாயமான அன்று அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து பொதுமக்களின் எதிர்வினை எப்படி இருந்தது என அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். கனடாவில் சொந்த தந்தையால் கொடூரமாக கொல்லப்பட்ட 11 வயது சிறுமி தொடர்பில், பொதுமக்களிடம் இருந்து உதவி கோரும் வகையில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் குறித்த அம்பர் எச்சரிக்கையானது தங்களின் தனிப்பட்ட உரிமை மீதான அத்துமீறல் என ஒருசிலர் குறை கூறியதாக பீல் பிராந்திய பொலிசார் தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர். மேலும், குறித்த … Continue reading கனேடிய சிறுமி கொல்லப்பட்ட அன்று நடந்தது: அம்பலப்படுத்திய அதிகாரிகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed